கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே உள்ள மகரூர் கிராமம் .இக்கிராமத்தில் சுமார் 1000 த்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது .இவர்கள் அத்தியாவசிய தேவைக்காகவும் ,அனைத்து தேவைகளுக்காகவும் தியாக துருகம் பகுதிக்கு தான் செல்ல வேண்டும் இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக மகரூர் கிராமத்திற்க்கு தார் சாலை போடபடாமல் உள்ளதால் .கர்பிணி பெண்கள் ,உடல் நிலை சரியில்லாதவரகள் என யாரும் அவசர சிகிச்சைக்கு செல்ல முடிவதில்லை ,மேலும் அரசு பேருந்து ,தனியார் பேருந்து ,உட்பட அவசர சேவையான 108 ஆம்புலன்ஸ் கள் கூட செல்ல முடியாத அளவிற்க்கு சாலை உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் .மேலும் இக்கிராமத்தின் அருகே மயூர நதி ஓடுவதால் அதற்க்கு உயர்மட்டபாலம் இல்லை என்பதால் வேறு வழியின்றை இவ்வழியில் தான் செல் கின்றனர் .எனினும் பல முறை மாவட்ட நிர்வாகத்திடத்தில் மனுக்கள் அளிக்கபட்டும் நடவடிக்கை எடுக்காததால் புதிய மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஆட்சிய கிரண் குராலா கிராம மக்களின் நலன் கருதி தார் சாலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் .
Updated:
15 ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் தவிக்கும் கிராம மக்கள் !
Must Read
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்
ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
...
சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
...
- Advertisement -
Latest News
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -
More Articles Like This
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை!!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...