கடந்த 2020ல் நடந்த சிஜிபிஎஸ்இ 10-ம் வகுப்பு துணைத் தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் இப்போது தங்கள் ரோல் எண்ணைப் பயன்படுத்தி முடிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
2) முகப்புப்பக்கத்தில், நோட்டிபிகேஷன் திரைக்கு சென்று, ‘தேர்வு முடிவு- உயர்நிலை துணைத் தேர்வு’ (exam result- Higher secondary supplementary exam) என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
3) அதில் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும், அதில் 10 வகுப்பு மாணவர்களின் ரோல் நம்பர் மற்றும் தேவையான பிற விவரங்களை உள்ளிடவும்.
4) பிறகு Submit என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.5) இறுதியில் சத்தீஸ்கர் வாரிய உயர்நிலை துணை தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும். அதன் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு அவர்களின் மெயின் போர்டு தேர்வில் துணை அல்லது கம்பார்ட்மெண்ட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் மூலம் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மேம்படுத்தலாம் மற்றும் துணைத் தேர்வுகளை எழுதுவதன் மூலம் பேக்லாக்கை தவிர்க்கலாம். சத்தீஸ்கர் சிஜிபிஎஸ்இ வாரியம் ஜூன் மாதம் 23-ம் தேதி 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான 2020-வாரிய தேர்வு முடிவுகள் வெளியிட்டது. அதில் மொத்தம் 73.62% மாணவர்கள் 10ம் வகுப்பு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 2019 உடன் ஒப்பிடும் போது 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 12ம் வகுப்பில், மொத்தம் 78.59% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் 78.4% தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.