லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்
...
எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள முடியனூர் கிராமத்தில் உள்ள தங்கராசு என்பவரின் நிலம் பல ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் இருந்து வந்தது இந்த நிலையில் தற்போது விவசாயம் செய்வதற்காக நேற்றும் முதல் காடுகளை உழவு செய்து வந்தனர் .அப்போது இன்று காலை உழவு செய்ய வந்த டிராட்கரின் களப்பையில் மிக பெரிய கல்லால் மூடபட்டிருந்த உடைபெற்று குழியாக காட்சியளித்தது .இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்க அங்கு நிலத்தின் உரியமையாளர் வந்து பார்த்த போது 6 அடி அளவில் மிக பெரிய குழி ஒன்று கற்ககளல் மூடபட்டும் அதன் ஒரு துவாரத்தில் சுரங்க வழி போன்று காட்சியளித்ததும் தெரியவந்தது .இதனால் இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது .மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு சுரங்க பாதை கண்டெடுப்பால் அக்கிராம மக்கள் ஆர்வத்துடன் பாக்க குவிந்து வருகின்றனர் .மேலும் முடியனூர் கிராமத்தில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவிலில் சுரங்க பாதை உள்ளது என்பது அதன் வழியாக இருக்கலாம் என கிராம மக்கள் பேசப்ட்டு வருகின்றனர் …
தேமுதிக தனித்து நின்றது… இப்போதும் என்னை பொருத்தமட்டில் தனித்து நின்று போட்டியிட தயாராக உள்ளது என பேச்சு !
விரைவில் நல்ல செய்தி வரும் என பேட்டி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி உள்ள தனியார்...
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...