கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது .மாவட்டத்தில் மொத்தமாக 20187 கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர்.மேலும் பொதுமக்களை பாதிப்பிலிருந்து தடுக்கும் வகையிலும் தமிழகம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது ஊரடங்கு மற்றும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மூன்றாவது ஞாயிற்று கிழமை யில் முழு ஊரடங்காக ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருக்கிறது அத்தியாவசிய தேவையாக கூடிய பால் கடைகள் மற்றும் மருந்தகங்கள் ,மருத்துவமனைகளில் மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது .மேலும் ஆட்டோக்கள், கார்கள் போன்ற எந்த விதமான போக்குவரத்துகளும் இயங்கவில்லை. அதே போல அனைத்து கடைகள் மளிகை கடைகள் உட்பட உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கிறது .கள்ளக்குறிச்சியில் மையப் பகுதியில் இருக்கக்கூடிய 2500 கடைகள் அதேபோல உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ,சின்னசேலம், திருக்கோவிலூர் உட்பட மாவட்டம் முழுவதும் இருக்கக் கூடிய அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கிறது மேலும் நகராட்சி துறை அதிகாரிகள் பேரூராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். காவல்துறையின் சார்பில் பொது மக்களை வெளியே வரக்கூடாது என எச்சரித்து பொதுமக்களைப் வீட்டுக்கு திரும்பி அனுப்பி வைத்து வருகின்றனர் மாவட்டத்தில் 100 சதவிதம் முழு ஊரடங்கு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Updated:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு 100 சதவீத கடைகள் போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தம் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது
Must Read
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
2021 சுசுகி ஹயபுசா!!
2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
...
2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா ?
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
...
- Advertisement -
Latest News
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
More Articles Like This
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை!!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...