கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஏமப்பேர் பகுதியில் 3 வருக்கு கொரோனா தொற்று உறுதியானது .இதனை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கண்காணிப்படும் பகுதியாக அறிவிக்கபட்ட நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் சுகாதார துறையின் சார்பில் எடுக்க பட்ட நடவடிக்ககளை ,காவல் துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என அனைத்தும் கேட்டறிந்தனர்.மேலும் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் இப்பகுதி முழுவதும் சில வைக்கபட உள்ளது.மேலும் தீவிர கண்காணிப்பு பகதியில் வெளியில் சுற்றுவது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார்.
Updated:
கள்ளக்குறிச்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் திடிர் ஆய்வு !!!
Must Read
விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!
இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
...
ஜோசப் ஸ்டாலின் நினைவு தினம் …
லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்
...
ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம் !!
எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
...
- Advertisement -
Latest News
விஜய் சேதுபதியின் அடுத்தடுத்து ரிலீசாகும் 4 படங்கள் !!
இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்ட விஜய் சேதுபதி, கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
...
- Advertisement -
More Articles Like This
தேமுதிக தனித்து நிற்க்கும் ! பிரேமலதா பேட்டி….
தேமுதிக தனித்து நின்றது… இப்போதும் என்னை பொருத்தமட்டில் தனித்து நின்று போட்டியிட தயாராக உள்ளது என பேச்சு !
விரைவில் நல்ல செய்தி வரும் என பேட்டி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி உள்ள தனியார்...
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...
Hello,
கள்ளக்குறிச்சியில் எந்தெந்தப் பகுதி தடைசெய்யப்பட்ட பகுதி PDF வடிவில் கிடைக்குமா,,? Kindly send my mail I’d.
ok sir we will list out