கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள அகர கோட்டாலம் கிராமத்தில் உள்ள மணிமுக்தா அணை .இந்த அணையானது 36 அடி கொள்ளளவு கொண்டது.இந்த நிலையில் அணையில் 11 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.மீன் வளர்ப்பு துறையின் கீழ் பீன் களை அணையில் வளர்த்து விற்ப்பனை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று அக்கிராமத்தை சேர்ந்த சிலர் அணையில் மீன்களை பிடித்து கொள்ளலாம் என வதந்தியை பறப்பியதால் கிராம மக்கள் அணைக்கு பீன் பிடிக்க படையெடுத்தனர்.மேலும் சுற்று வட்டாரத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அணை முழுவதும் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பொதுமக்களை வெளியேர சொன்ன போதும் மதிக்காமல் மீன்களை பிடித்து வருகின்றனர்.மேலும் கூட்டம் அதிகரித்து வந்துகொண்டே இருக்கும் நிலையில் அணையில் வளர்த்து விற்ப்பனைக்காக விடபட்ட 5 லட்சம் மீன்களும் பிடிக்கபட்டு வருகின்றனர்.ஒரே இடத்தில் மக்கள் அதிகளவு மக்கள் கூடியதால் சமூக இடைவேளியின்றியும் ,முக கவசமின்றியும் தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளனர்
Updated:
கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா ! 2000 த்திற்க்கும் மேற்பட்ட மக்கள் மீன் பிடிக்க குவிந்ததால் பரபரப்பு !!
Must Read
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்
ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
...
சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
...
- Advertisement -
Latest News
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -
More Articles Like This
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை!!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...