கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோவால் அதிகரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய சேலம் மெயின் ரோடு, பஜார் தெரு ,ஆகிய பகுதிகளில் இருந்து முழுவதுமாக அடைக்கப்பட்டு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கு இருக்கக்கூடிய அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுருத்தப்பட்டிருந்தார் மேலும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மருத்துவமனைகள், மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் இயங்கக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் இருக்கக்கூடிய பிரபல தனியார் நகை கடையை அனுமதியின்றி திறந்து வைத்து சமூக இடைவெளி என்றும் கடைக்குள் பொதுமக்களை நகை வாங்குவதற்காக பின்பக்க வழியாக அவர்களை அனுமதித்து உள்ளனர் .இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா கடைக்கு சீல் வைக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி நகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து சென்று நகை கடைக்கு சீல் வைத்தனர் .அதேபோல கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய கடைகள் மற்றும் மளிகை கடைகள் மற்றும் செல்போன் கடைகள் உள்ளிட்ட 5 கடைகளுக்கு நகராட்சி துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பொதுமக்களை அதிகப்படியாக கடைக்குள் சேர்ப்பது, சமூக இடைவெளி இன்றி கடைகளில் அனுமதிப்பது, பொதுமக்களிடத்தில் வியாபாரம் செய்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்து காரணங்களினால் நகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர் மேலும் தொடர்ந்து கள்ளக்குறிச்சி பகுதியில் அரசின் உத்தரவை மீதியும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகளை திறந்து இருக்கும் பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் பொதுமக்களிடத்தில் சமூக இடைவெளி இன்றி வியாபாரம் செய்பவர்கள் கடைகளும் மூடப்படும் எனவும் நகராட்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்..
Updated:
கள்ளக்குறிச்சியில் நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஐந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்..
Must Read
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
2021 சுசுகி ஹயபுசா!!
2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
...
2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா ?
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
...
- Advertisement -
Latest News
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...
More Articles Like This
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை!!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...
Chidambaram pillai street
26/b
Kallakuruchi
606 202
Kallakuruchi Dis
PURIYALA SIR