கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பாஐக அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சார்பில் ஐந்துமுனை ரோடு டாடா ஏசி ஓட்டுநர் சங்கம் கிளை துவக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சங்க கிளை தலைவர் ஆறுமுகம் தலைமையில் பாஐக விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னாள் எம்எல்ஏ முன்னிலையில் கிளை பேர்டு திறக்கப்பட்டு இனிப்பு வழங்கியும். ஒட்டுநர் சங்க நிர்வாகளுக்கு மோடி அரசின் சாதனை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியல் கலந்து நிர்வாகிகள் திருக்கோவலூர் தொகுதி பொறுப்பாளர் வசந்தன்,முன்னாள் நகர தலைவர் கார்த்திக், ஒன்றிய தலைவர் ராமன்,மாவட்ட அமைப்பு சாரா பிரிவி தலைவர் செந்தில் ,மாவட்ட நிர்வாகிகள் தர்மராஜ்,திருமால், ஹரிகிருஷ்ணன், ஒன்றிய பொதுசெயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய நிர்வாகிகள் பத்ரி, மதன்குமார்,ராஜாஜி,கணேஷ், கவுதம்,டாடா ஏசி ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் துணைதலைவர் சக்திஊ,செயலாளர் ரகுமான்,துணை செயலாளர் குப்புராஜ்,பொறுப்பாளர் சக்திவேல், துணை பொறுப்பாளர் சுதாகர்,அமைப்பாளர் குமரன்,உறுப்பினர்கள் சரவணன், ரவிசந்திரன், மோகன்,அய்யனார்,ரமேஷ்,ராஜா,அன்புதமிழ்,பிச்சான்டி,ஆனந்த்,ரமேஷ்,கார்த்திக்,செல்வம், சூர்யா,துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Updated:
கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பாஜக சார்பில் டாடா ஏசி ஓட்டுநர் சங்கம் துவக்கு நிகழ்ச்சி.
Must Read
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்
ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
...
சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
...
- Advertisement -
Latest News
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -
More Articles Like This
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...
தியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்!!
தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...
கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை!!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...