கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேவுள்ள ரிஷிவிந்தியம் தொகுதி புது வெங்கலம் கிராமத்தை சேர்ந்த முதல் பட்டதாரி பாண்டுரங்கன் என்பவர் பொறியல் படிப்பிற்காக தனியார் வங்கி மூலம் கல்வி கடன் பெற்று படித்து வந்துள்ளார். இந்த நிலையில் வங்கியில் இருந்து கடன் வசூலிக்கும் கலெக்ஷன் ஏஜண்டுகள் பாண்டுரங்கனை தொந்தரவு செய்து தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததால் மனமுடைந்தவர் முகநூலில் பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலாவிடம் மனு அளித்தனர்.
Must Read
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
பாலியல் வழக்கில் சிக்கிய ஸ்லம்டாக் மில்லினர் நடிகர்
ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
...
சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்…
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
...
- Advertisement -
Latest News
பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்..
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய...
- Advertisement -
More Articles Like This
கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?- சரத்குமார் பேட்டி…
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்தபின், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை...
வெல்லுமா மநீம – சமக – ஐஜேகே கூட்டணி?
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசி வருகிறார்.
சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்...
அதிமுக- பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது!!
சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமியை, பாஜக பொறுப்பாளர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள...
திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் : மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
...